அரசியல் எஃப்ஐஆர்
முதலமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக புகார்! ஆ.ராசா, சேகர்பாபு மீது பாய்ந்தது அதிரடி எஃப்.ஐ.ஆர்!
"கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியதாக தமிழக வெற்றிக்கழகம் அளித்த புகாரைத் தொடர்ந்து, திமுக மூத்த தலைவர்கள் ஆ.ராசா, சேகர்பாபு மற்றும் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது பல்வேறு காவல்நிலையங்களில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது."
