அரவிந்த் கெஜரிவால்

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் மாணவர்களிடையே உரையாற்றும் அரவிந்த் கெஜரிவால் செய்திக் கோர்ப்பு.

“மோடிக்குக் குழந்தைகள் இல்லை, அந்த உணர்வு தெரியாது!” – ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கெஜரிவால் சர்ச்சை பேச்சு!

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவாகப் பங்கேற்ற அரவிந்த் கெஜரிவால், மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்துப் பேசியுள்ளார்.

|