ஆன்மீகம்
இந்தோனேசியாவில் வரலாற்றுத் திருப்புமுனை! 1000 ஆண்டுகள் பழமையான பிரம்பனன் சிவன் கோயிலை புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் PM மோடி!
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான உலகப் புகழ்பெற்ற பிரம்பனன் சிவன் கோயிலைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், இந்திய அரசின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ள பிரம்மாண்ட புனரமைப்புத் திட்டத்தையும் முறைப்படி தொடங்கி வைத்தார்.
மகா விசேஷமான சிவலிங்க அபிஷேகம்: எருக்கம்பூ முதல் தாமரை வரை ஈசனை மகிழ்விக்கும் பொருட்களின் ரகசிய பலன்கள்!
எருக்கம்பூ, வில்வ இலை, தாமரை மற்றும் அல்லி மலர்களால் ஈசனுக்குச் செய்யப்படும் அபிஷேக வழிபாடுகள் எப்பேர்ப்பட்ட கொடிய வினைகளையும் நீக்கி, குடும்பத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் மன அமைதியையும் அள்ளித் தரும்.
அறங்காவலர் ஆக ஆசையா? திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்பட 27 இடங்கள்! தமிழக அரசின் செம சான்ஸ்! உடனே அப்ளை பண்ணுங்க!
"கோயில் நிர்வாகத்தில் பங்கேற்க அருமையான வாய்ப்பு!" பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட 27 திருக்கோயில்களின் அறங்காவலர் பொறுப்புக்கு ஆகஸ்ட் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்.
September Quota Alert for Tirupati Devotees! ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தேதிகள் வெளியீடு! கல்யாண உற்சவம் முதல் ரூ.300 தரிசனம் வரை! எப்போது, எந்த நேரத்தில் புக் செய்யணும்?! TTD முக்கிய அறிவிப்பு!
"செப்டம்பர் மாத தரிசனத்திற்கு இப்போதே ரெடியாகுங்க!" திருப்பதி ஏழுமலையான் கோவில் கல்யாண உற்சவம், அங்காபிரதட்சணம் மற்றும் ரூ.300 தரிசன டோக்கன்களுக்கான ஆன்லைன் வெளியீட்டு தேதிகள் அறிவிப்பு.
“பாபா கேதார்நாத் அழைப்பு!” – ஹெலிகாப்டர் புக்கிங்கில் அற்புதம்; மீண்டும் கிடைத்த 913 இடங்கள்! பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி!
சிவ தரிசனம் என்பது இறைவனால் தீர்மானிக்கப்படுவது. அந்த வகையில், கேதார்நாத் செல்ல டிக்கெட் கிடைக்காத பக்தர்களுக்கு, மீண்டும் ஒரு ஆன்மீக வாய்ப்பு உருவாகியுள்ளது. 900-க்கும் மேற்பட்ட இடங்கள் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
Spiritual Shrinecation : “ஆத்ம தாகம்” – ஆன்மீகத் தலங்களில் தஞ்சம் புகும் இன்றைய இளைஞர்கள்!
வெறும் சுற்றுலா அல்ல, இது ஆத்மாவைத் தூய்மைப்படுத்தும் பயணம். கோவில்களின் புனித சூழலில் இளைஞர்கள் கண்டடையும் அமைதியே இந்த ஷிரைன்கேஷன்.






