இந்திரா காந்தி அரசியல் மர்மங்கள்
The Nagarwala Mystery: பிரதமரின் ரகசிய போன் கால்… எஸ்பிஐ வங்கியில் இருந்து மாயமான ரூ.60 லட்சம்! 24 மணி நேரத்தில் கைது… அடுத்தடுத்து மர்ம மரணங்கள்! 50 ஆண்டுகளைக் கடந்தும் இந்தியாவின் மெகா மர்மமாக நீடிக்கும் நாகர்வாலா வழக்கு!
"இந்திய வரலாற்றின் ஆகச்சிறந்த அரசியல் த்ரில்லர்!" பிரதமர் இந்திரா காந்தி பெயரில் வங்கியில் நடந்த மெகா மோசடி... விசாரணை அதிகாரி விபத்தில் மரணம்... குற்றவாளி சிறையில் மரணம்... நீடிக்கும் 50 ஆண்டு கால மர்மம்.
