உத்தரபிரதேசம்

தேர்தல் பொதுக்கூட்டத்தில் மேடையில் ஆவேசமாக உரையாற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

Yogi Fierce Attack: மதியம் 12 மணிக்கு தூங்கி எழுந்து களியாட்டம் போட்ட முதல்வர் – யோகி விளாசல்!

உத்தரபிரதேசத்தில் முந்தைய சமாஜ்வாதி ஆட்சியில் நடந்த கூத்துகளைப் பட்டியலிட்டு, தற்போதைய பாஜ ஆட்சியில் கலவரங்கள் ஒடுக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

|