ஒடிசா செய்திகள்

பூரி ரத யாத்திரையில் பக்தர்களின் பிரம்மாண்ட கூட்டம் மற்றும் மருத்துவ அவசர நிலை விளக்கும் செய்திப் படம்.

“பக்தர் பலி.. 100க்கும் மேற்பட்டோர் அனுமதி!” – பூரி ரத யாத்திரையில் கூட்ட நெரிசலா? நிர்வாகக் கோளாறா?

பூரி ரத யாத்திரையில் தேவி சுபத்ராவின் தேரை இழுத்தபோது பக்தர் உயிரிழந்த சம்பவமும், 105 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

|
A visual representation of the tragic incident in Odisha involving a bank and skeletal remains.

“அக்காவ நேர்ல கூட்டிட்டு வாங்க!” – வங்கி அதிகாரிகள் அலைக்கழிப்பு; புதைத்த அக்காவின் எலும்புக்கூட்டை தூக்கி வந்த தம்பி! ஒடிசாவில் உலுக்கும் சம்பவம்!

"அக்காவை நேரில் அழைத்து வாருங்கள்" என்று வங்கி அதிகாரிகள் கூறியதால், விரக்தியடைந்த பழங்குடியின நபர் புதைக்கப்பட்ட அக்காவின் எலும்புக்கூட்டை வங்கிக்கு கொண்டு வந்த சோகம் ஒடிசாவில் நடந்துள்ளது.

|