கும்மிடிப்பூண்டி விவகாரம்
பிரேமலதா அதிரடி என்கவுண்டர் பேச்சு!: “மிருகங்களுக்கு என்கவுண்டர் ஒன்றே தீர்வு!” கும்மிடிப்பூண்டி கொடூரம்… ஆளுநர் உரை குறித்து பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
"வெறும் அறிவிப்பு மட்டும் பத்தாது, ஆளுமை மிக்க ஆட்சி வேணும்!" தவெக அரசின் முதல் ஆளுநர் உரை குறித்துப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாலியல் வன்கொடுமைகளுக்கு என்கவுண்டரே தீர்வு என அதிரடி கிளப்பியுள்ளார்.
