குற்றச் சம்பவங்கள்
“யார் வர்றாங்கன்னே தெரியாம ஆட்சி நடத்துறீங்களா?” தமிழகத்தில் தொடரும் வடமாநில குற்றங்களால் அண்ணாமலை ஆவேசம்! கும்மிடிப்பூண்டி கொடூரத்திற்குப் பின் கிளம்பிய மெகா டிமாண்ட்!
"இனி சும்மா விட முடியாது!" கும்மிடிப்பூண்டி 3 வயது குழந்தை மரணம் முதல் வேளச்சேரி கொடூரம் வரை... தமிழகத்தில் வடமாநில நபர்கள் ஈடுபடும் குற்றங்களைத் தடுக்க அண்ணாமலை அதிரடி முழக்கம்.
