சட்டமன்ற உறுப்பினர்கள்
“இதுவரை யாரும் செய்யாத புரட்சி!” தவெக அரசின் நடவடிக்கை குறித்து பிரேமலதா நெகிழ்ச்சி!
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப் பணிகளை எளிதாக்கும் வகையில் புதிய வாகனங்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில், "இந்தியாவில் எந்தவொரு மாநில முதலமைச்சரும் செய்யாத வரலாற்றுச் சிறப்புமிக்க காரியத்தை தவெக அரசு செய்துள்ளது" என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டியுள்ளார்.
முதல்முறை எம்.எல்.ஏ-க்களுக்கு கிளாஸ்!: நிறைவு பெற்றது 2 நாள் புத்தாக்க பயிற்சி! கலைவாணர் அரங்கிற்கு நேரில் வந்த முதலமைச்சர் விஜய்!
"பேரவை விதிகளை முறையாகக் கற்க வேண்டும்!" சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ-க்களுக்கான 2 நாள் புத்தாக்க பயிற்சியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் விஜய் நேரில் கலந்து கொண்டுள்ளார்.

