சிறை தண்டனை

A warning poster from the Election Commission about voting secrecy and the ban on mobile phones inside polling booths.

“வாக்காளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!” – யாருக்கு ஓட்டு போட்டீங்கன்னு சொன்னா 3 மாதம் சிறை; தேர்தல் ஆணையம் அதிரடி!

வாக்குப்பதிவின் ரகசியத்தைப் பாதுகாக்கும் வகையில், விதிகளை மீறும் வாக்காளர்களுக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

|