சுதந்திர தினம்

1947-இல் பிரிட்டிஷ் வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் மற்றும் முகமது அலி ஜின்னா பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்.

ஒரே இரவில் சுதந்திரம், ஆனால் இரு வேறு தேதிகள்: பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ஐக் கொண்டாடுவது ஏன்?

பிரிட்டிஷ் இந்தியா பிரிக்கப்பட்டு இரு சுதந்திர தேசங்கள் உருவான போது, இந்தியா ஆகஸ்ட் 15-ஐயும் பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ஐயும் சுதந்திர தினமாகத் தேர்வு செய்தது ஏன்? அதன் பின்னணியில் உள்ள வரலாற்று காரணங்களை விளக்குகிறது இந்தத் தொகுப்பு.

|
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பற்றிய செய்திக் படம்.

“இந்தியாவின் பொறுமையை பலவீனமாக நினைக்க வேண்டாம்!” – சுதந்திர தினத்தை முன்னிட்டு அஜித் தோவல் அதிரடி எச்சரிக்கை!

"இந்தியா எந்த விளைவுகளையும் எதிர்கொண்டு எதிரி முகாம்களைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது" என்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

|