செயற்கைக்கோள்
மார்ச் 2027 முதல் சுங்கச்சாவடிகளுக்கு விடை! காரை நிறுத்தாமல் செல்லும் புதிய ஏஐ சிஸ்டம்… கட்கரி மாஸ் அறிவிப்பு!
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்காமல் செல்ல ஏஐ மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் புதிய நடைமுறை மார்ச் 2027 முதல் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
