டிஜிட்டல் மோசடி

Illustrative image showing mobile SIM cards representing the government's limit on SIM ownership.

9 சிம் கார்டு மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி: ஆகஸ்ட் 24 முதல் மத்திய அரசு புதிய கெடுபிடி!

டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரு தனிநபர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கும் விதியை ஆகஸ்ட் 24 முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

|