தேர்தல் பிரச்சாரம் நிறைவு
“தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!” – 234 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு; 4,023 வேட்பாளர்கள் மோதல்!
"நிசப்தமான தேர்தல் களம்" - தமிழகம் முழுவதும் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 4,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காணும் நிலையில், நாளை மறுநாள் வாக்குப்பதிவு தொடங்குகிறது.
