நினைவுத் தூண்

கரூரில் முதல்வர் விஜயின் புதிய அரசு வேலைவாய்ப்பு மற்றும் நினைவுத் தூண் அறிவிப்புகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் பொதுமக்கள்.

தவெக மாநாட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு வேலை! “படித்த இளைஞர்கள் நிலை என்ன?”- நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு!

தவெக மாநாட்டு விபத்தில் உயிரிழந்த 41 பேருக்கு நினைவுத் தூண் அமைப்பது மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் தங்களின் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர்.

|