நீட் தேர்வு
“விடைகள் வெளியானது!” நீட் மறுதேர்வு ஆன்சர் கீ ரிலீஸ் செய்த என்டிஏ! 22 லட்சம் மாணவர்கள் செக் பண்ணலாம்!: கடந்த 21-ம் தேதி நடந்த எக்ஸாம்! நாடு முழுவதும் 5,440 மையங்களில் தீவிர கண்காணிப்பு! மதிப்பெண்களைக் கணக்கிட சூப்பர் வாய்ப்பு!
"செக் பண்ண ரெடியா இருங்க!" நாடு முழுவதும் பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த நீட் மறுதேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை (NTA).
நீட் தேர்வு மற்றும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு! சென்னையில் நாளை மறுநாள் திமுக மாணவர் அணி பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்! “இது மோடி அரசால் நடத்தப்படும் பச்சை படுகொலை!” சைதாப்பேட்டையில் அதிரடி போராட்ட அறிவிப்பு! அண்ணா தந்த இருமொழிக் கொள்கையைக் காப்போம் என முழக்கம்!
"மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட் தேர்வு!" பாஜக அரசை கண்டித்து சென்னையில் திமுக மாணவர் அணி சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு விஸ்வரூப போராட்டம்.
High Drama in Delhi High Court! “நீட் பேப்பர் லீக் விவகாரம்!” டெலிகிராம் செயலிக்கு அதிரடி தடை விதித்தது ஏன்? மத்திய அரசு தாக்கல் செய்த பகீர் பிரமாணப் பத்திரம்!
"தேதி மாற்றும் வசதி, ஒத்துழைக்காத நிறுவனம்!" நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து இந்தியாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டதற்கான முக்கியக் காரணங்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் அடுக்கிக் காட்டியுள்ளது.
NEET Retest Confirmed: ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு; அடுத்த ஆண்டு முதல் அதிரடி மாற்றம் – மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான மறுதேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது குறித்து முக்கிய விளக்கமளித்துள்ளார்.



