நீட் மறுதேர்வு
“விடைகள் வெளியானது!” நீட் மறுதேர்வு ஆன்சர் கீ ரிலீஸ் செய்த என்டிஏ! 22 லட்சம் மாணவர்கள் செக் பண்ணலாம்!: கடந்த 21-ம் தேதி நடந்த எக்ஸாம்! நாடு முழுவதும் 5,440 மையங்களில் தீவிர கண்காணிப்பு! மதிப்பெண்களைக் கணக்கிட சூப்பர் வாய்ப்பு!
"செக் பண்ண ரெடியா இருங்க!" நாடு முழுவதும் பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த நீட் மறுதேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை (NTA).
இந்தியாவில் மீண்டும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தது டெலிகிராம்! மத்திய அரசு விதித்த அதிரடித் தடை அதிரடியாக நீக்கம்!: நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க வைக்கப்பட்ட செக்! முழு விபரம் உள்ளே!
"மீண்டும் வந்தது டெலிகிராம்!" இளநிலை நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு விதித்திருந்த தற்காலிகத் தடை தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது.
NEET Re-Exam Tomorrow! Urgent Helplines Activated to Beat Panic! “மாணவர்களே பயம் வேண்டாம்!” தங்கு தடையின்றி இயங்கும் தமிழக அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம்! கவுன்சிலிங் பெற 2 இலவச எண்கள் இதோ!
"தேர்வு நாள் பதற்றத்திற்கு உடனடி தீர்வு!" நாளை நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்களின் மன உறுதியைக் காக்க 24 மணி நேரமும் செயல்படும் இலவச கவுன்சிலிங் எண்களைத் தமிழக அரசு செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
High Drama in Delhi High Court! “நீட் பேப்பர் லீக் விவகாரம்!” டெலிகிராம் செயலிக்கு அதிரடி தடை விதித்தது ஏன்? மத்திய அரசு தாக்கல் செய்த பகீர் பிரமாணப் பத்திரம்!
"தேதி மாற்றும் வசதி, ஒத்துழைக்காத நிறுவனம்!" நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து இந்தியாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டதற்கான முக்கியக் காரணங்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் அடுக்கிக் காட்டியுள்ளது.
[ராணுவ ஹெலிகாப்டரில் வினாத்தாள்]: லீக் ஆகாமல் தடுக்க வரலாறு காணாத பாதுகாப்பு! நெல்லைக்கு பறந்து வந்த நீட் மறுதேர்வு வினாத்தாள்கள்! வங்கிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவல்!
"மீண்டும் வினாத்தாள் கசிவதைத் தடுக்க ராணுவப் பாதுகாப்பு!" ஜூன் 21-ல் நடக்கவுள்ள நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்கள் டெல்லியிலிருந்து மதுரை வழியாக நெல்லைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டு, 2 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
NEET Retest Confirmed: ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு; அடுத்த ஆண்டு முதல் அதிரடி மாற்றம் – மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான மறுதேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது குறித்து முக்கிய விளக்கமளித்துள்ளார்.





