நீதிமன்ற விசாரணை

Exterior view of the Madras High Court complex and a bustling scene of lawyers gathering inside the court premises.

பரபரப்பு திருப்புமுனை! த.வெ.க அரசை கவிழ்க்க சதியா? செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு மீது இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடி விசாரணை!

தமிழகத்தில் த.வெ.க அரசை கவிழ்க்க சதி செய்ததாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

|