பத்மநாபபுரம் தொகுதி
“ஒவ்வொரு வாக்கும் முக்கியம்!” – குமரியில் 12 வாக்காளர்களுக்காக 125 கிமீ பயணித்த அதிகாரிகள்; வியக்க வைக்கும் பின்னணி!
ஜனநாயகத்தின் வலிமையை உணர்த்தும் வகையில், குமரி மாவட்டம் அப்பர் கோதையாறில் உள்ள 12 ஊழியர்களுக்காக 125 கிமீ பயணித்து வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
