பிரதமர் நரேந்திர மோடி
“கடிதம் மட்டுமே தீர்வா?” – முதல்வர் விஜய்யைக் கடுமையாகச் சாடும் திமுகவினர்! இணையத்தில் சூடாகும் காரசார விவாதம்!
நதிகள் இணைப்புத் திட்டத்திற்காகப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள முதல்வர் விஜய்யைக் குறிவைத்து, "மத்திய அரசிடம் நேரில் சென்று அழுத்தம் தராமல் கடிதம் எழுதுவது மட்டுமே போதுமா?" எனத் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
