பெனால்டி உயர்வு
Train Passengers Take Note! டிக்கெட் இல்லாமல் பயணித்தால் இனி டபுள் அபராதம்! நேற்று முதல் அமலுக்கு வந்தது புதிய விதிமுறை! குறைந்தபட்ச அபராதம் ரூ.500 ஆக உயர்வு! ரயில்வே அமைச்சகத்தின் அதிரடி நடவடிக்கை!
"இனி ஏமாற்ற முடியாது!" ரயில்வே சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தத்தின்படி, டிக்கெட் இன்றி பயணித்தால் இருமடங்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
