மகாராஷ்டிரா மாநிலம் நந்தேடு மாவட்டத்தில் உள்ள பகதூர்புரா கிராமத்தில், திருமணத்திற்கு வந்த 3465 பேருக்கு விபத்து காப்பீடு பாலிசிகள் ரிட்டர்ன் கிப்டாக வழங்கப்பட்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.