ராஜஸ்தான்
“சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசாராமிற்கு சிறையில் 24 மணி நேர ஆள் வசதியா?” – உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!
ஜோத்பூர் ஆசிரமத்தில் சிறுமியைச் சீரழித்த வழக்கில் சிறையிலிருக்கும் ஆசாராம் பாபுவிற்கு ஜாமீன் மறுக்கப்பட்டாலும், சிறைக்குள் 24 மணி நேரச் சொந்த உதவியாளரை வைத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
