ராணுவ மோதல்
ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் தீவிரம்! ஐநா அவசர எச்சரிக்கை! அமெரிக்கா அதிரடி பதில்!
ஈரான் - அமெரிக்கா இடையிலான ராணுவ மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், போரை உடனடியாகக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு ஐநா சபை அவசர வலியுறுத்தல் விடுத்துள்ளது. உலகப் பொருளாதாரம் மற்றும் பிராந்திய அமைதிக்கு இந்த மோதல் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது.
