லாகூர் சிறை
Facebook Love: பேஸ்புக் காதலியை பார்க்க விசா இன்றி பாகிஸ்தான் சென்ற உபி இளைஞர்! சிறையில் தவிப்பு! கதறும் குடும்பம்!
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பதல் பாபு என்பவர் பேஸ்புக் தோழியைச் சந்திக்க விசா இன்றி பாகிஸ்தான் எல்லையைத் தாண்டியதால் கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் உள்ளார்.
