விஎஸ் பாபு
ஸ்டாலினின் கோளத்தூர் வழக்கு… விஜயின் 5 தொகுதிகளுக்கும் சிக்கல்! சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!
திருச்சி கிழக்கு உட்பட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடையை செப்டம்பர் 8 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே கோளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
