2031 Election
பொள்ளாச்சியில் அண்ணாமலையின் பிரம்மாண்ட மாநாடு! அலைமோதும் கூட்டம்.. அதிரும் அரங்கம்!
பொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் சார்பில் ‘போதையில்லா தமிழகம்’ என்ற தலைப்பில் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், மகளிர்களும் மாநாட்டுத் திடலில் அலைகடலெனக் குவிந்து வருகின்றனர்.
