Compensation
157 பேர் பலியான கொடூர போயிங் விபத்து: 5 ஆண்டுகள் கழித்து வெளியான அதிரடி தீர்ப்பு… ரூ.276 கோடி இழப்பீடு!
2019-ஆம் ஆண்டு இத்தியோப்பியாவில் 157 பேரைக் பலிகொண்ட போயிங் 737 மேக்ஸ் விமான விபத்து வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சுமார் ரூ.276 கோடி வழங்க அமெரிக்க நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது.
“10 வருட சட்டப் போராட்டம் முடிவுக்கு வருகிறது!” – ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ₹52,668 கோடி இழப்பீடு!
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடர் தயாரிப்புகளால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளை முடிக்க, நிறுவனம் ₹52,668 கோடி ($5.5 பில்லியன்) இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.

