வறுமையையும் கடந்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார் ஒரு ஏழை விவசாயியின் மகள் தருனிகா.