Former DMK Minister
“ரோடே போடாம 3 கோடி மோசடியா?” லஞ்ச ஒழிப்புத்துறை பாய்ந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆஜராகி விளக்கம்!
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கரூரில் சாலை அமைக்காமலேயே நிதி முறைகேடு செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள முழு விபரம்.
