Ghaziabad Crime
The Pre-Wedding Heist!: சக ஊழியர்களுக்கு பார்ட்டி கொடுத்து சாவியை திருடிய ஊழியர்! காசியாபாத் தனிஷ்க் கிளையில் ரூ.4 கோடி நகைகள் அள்ளிய கும்பல் சிக்கியது!
தனது திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதாகக் கூறி சக ஊழியர்களுக்கு மது விருந்து அளித்து, கேஷியரிடம் இருந்து சாவியைத் திருடி 25 நிமிடங்களில் ரூ.4 கோடி நகைகளைக் கொள்ளையடித்த ஊழியரை உத்தரப் பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர்.
