Government Jobs

1987 இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு அரசு வேலை கோரி அறிக்கை வெளியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

“அவுங்களுக்கு கொடுத்தீங்க.. அப்போ இவுங்களுக்கு?” முதல்வர் விஜய்க்கு அன்புமணி நறுக் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டதை வரவேற்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடந்த 1987ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 25 தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

|
கரூரில் முதல்வர் விஜயின் புதிய அரசு வேலைவாய்ப்பு மற்றும் நினைவுத் தூண் அறிவிப்புகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் பொதுமக்கள்.

தவெக மாநாட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு வேலை! “படித்த இளைஞர்கள் நிலை என்ன?”- நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு!

தவெக மாநாட்டு விபத்தில் உயிரிழந்த 41 பேருக்கு நினைவுத் தூண் அமைப்பது மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் தங்களின் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர்.

|