"பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது!" மாடியில் இருந்து நடந்து வந்த குழந்தையை ஆத்திரத்தில் கீழே தள்ளிவிட்டுவிட்டு, ஒன்றுமே தெரியாதது போல் கட்டிலில் படுக்கச் சென்ற முதியவரின் செயல் வைரலாகி வருகிறது.