Karur Scam
“சாலையே போடாம 3 கோடி ஊழல்!” எ.வ.வேலு வீட்டில் 6 மணி நேரமாக அதிரடி ரெய்டு! சிக்கிய 11 பேர் மீது வழக்குப்பதிவு!: கிண்டி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி எ.வ.வேலு வீட்டிற்கு காரில் அழைத்து வரப்பட்டார்! கரூரில் நடந்த மெகா மோசடி அம்பலம்!
கரூரில் சாலையே அமைக்காமல் ரூ.3.20 கோடி ஊழல் செய்ததாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு.
