Nepal
9 நாட்கள் மரண போராட்டம்! ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரம் சொல்லி நேபாள சுரங்கத்தில் உயிர் பிழைத்த வாலிபர்!
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் திரிசூலி நீர்மின் திட்ட சுரங்கப்பாதைக்குள் சிக்கிய இருவர் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு தொழிலாளி ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரம் உச்சரித்தே நம்பிக்கை இழக்காமல் உயிர் பிழைத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
“திடீரென பாய்ந்த வெள்ளப்பெருக்கு!” – நேபாளத்தில் 105 இந்தியர்கள் மாயம்: பேரழிவை ஏற்படுத்திய இயற்கை சீற்றம்!
திபெத் எல்லைக்கு அருகே உள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 105 இந்தியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர்.
“கஞ்சா வளர்க்க அனுமதி!” – நேபாள கண்டாகி மாநில அரசு அதிரடி உத்தரவு!
"கஞ்சா வளர்க்கவும் வைத்தது கொள்ளவும் அனுமதி!" - மருத்துவப் பயன்பாட்டிற்காக மட்டும் கஞ்சா விவசாயத்தை முறைப்படுத்தி நேபாளத்தின் கண்டாகி மாநில அரசு சட்டப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது.


