Safety Alert
“கேரளாவில் அடுத்தடுத்து 6 பேர் பலி!” – வீடுகளுக்குள் புகுந்து வரும் பாம்புகள்; அதிர வைக்கும் பின்னணி! நீங்களும் கவனமாக இருங்கள்!
கோடை வெயிலின் தாக்கத்தால் குளிர்ச்சியைத் தேடி பாம்புகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகின்றன. கேரளாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
“பாத்திரத்திற்குள் முடங்கிய சிறுவன்!” – கேரளாவில் திக் திக் நிமிடங்கள்; லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறை; வைரல் சம்பவம்!
பெரிய அலுமினியப் பாத்திரத்திற்குள் உடல் முழுமையாகச் சிக்கித் தவித்த சிறுவனை, தீயணைப்புத் துறையினர் நவீன கருவிகள் மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர்.

