Tender Corruption
“திமுக நிர்வாகிகள் வீட்டிலேயே ஓட்டு போடவில்லை!” கோவையில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் அதிரடிப் பேட்டி!
செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் உள்ள கோவை திமுகவில் 400 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, திமுக மாமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
