TET Exam Time Extension
“ஒரே ஒரு ஆசிரியர் இருந்தாலும் பள்ளி மூடப்படாது!” மாணவர் சேர்க்கையை உயர்த்த மாஸ் பிளான்; அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!
தமிழ்நாட்டில் ஒற்றை ஆசிரியர் மட்டுமே இருக்கும் அரசுப் பள்ளிகளை மூடாமல், அங்கு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
