United Nations
157 பேர் பலியான கொடூர போயிங் விபத்து: 5 ஆண்டுகள் கழித்து வெளியான அதிரடி தீர்ப்பு… ரூ.276 கோடி இழப்பீடு!
2019-ஆம் ஆண்டு இத்தியோப்பியாவில் 157 பேரைக் பலிகொண்ட போயிங் 737 மேக்ஸ் விமான விபத்து வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சுமார் ரூ.276 கோடி வழங்க அமெரிக்க நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் தீவிரம்! ஐநா அவசர எச்சரிக்கை! அமெரிக்கா அதிரடி பதில்!
ஈரான் - அமெரிக்கா இடையிலான ராணுவ மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், போரை உடனடியாகக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு ஐநா சபை அவசர வலியுறுத்தல் விடுத்துள்ளது. உலகப் பொருளாதாரம் மற்றும் பிராந்திய அமைதிக்கு இந்த மோதல் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது.

