“பாஜகவின் சதி முறியடிக்கப்பட்டது!” – தொகுதி மறுவரையறையை 2051 வரை தள்ளிவைக்க ஸ்டாலின் அதிரடி முழக்கம்!
"பாஜகவின் காவிக்கொடி சரிந்தது" - தொகுதி மறுவரையறை மூலம் தென்னிந்தியாவின் வலிமையைக் குறைக்க நினைத்த பாஜகவிற்குப் பாடம் புகட்டப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“முதலமைச்சர் ஸ்டாலினை யாராலும் மிரட்ட முடியாது!” – ரணிப்பேட்டை தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி அதிரடி பேச்சு!
"மோடியின் கனவு பலிக்காது" - தமிழகத்தின் தன்னாட்சியைப் பறிக்க நினைக்கும் பாஜகவின் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் ஒருபோதும் பணியமாட்டார் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
“அக்னிவீர் 2026 விண்ணப்பம் செய்தவர்கள் கவனத்திற்கு!” – ஜூன் 1 முதல் எழுத்துத் தேர்வு; அட்மிட் கார்டு வெளியாகும் தேதி இதோ!
"தேர்வு நேர நெருக்கம்" - அக்னிவீர் 2026 பொதுப்பணி, பெண்கள் மிலிட்டரி போலீஸ் மற்றும் டிரேட்ஸ்மேன் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
“பசியால் வாடும் அமெரிக்க வீரர்கள்!” – போர்க்கப்பலில் உணவுத் தட்டுப்பாடு; குடும்பத்தினர் கண்ணீர்.. பின்னணி என்ன?
மெல்லிய டார்ட்டிலா மற்றும் காலியான தட்டுகள் - அமெரிக்க வீரர்களின் தற்போதைய நிலையை விளக்கும் அதிர்ச்சிப் படங்கள் வெளியாகியுள்ளன.
நாளை திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்! ஏப்ரல் 20-ல் பெரம்பூரில் அதிரடி – தொண்டர்களுக்கு உற்சாக அறிவிப்பு!
"திருச்சி கிழக்கு டூ பெரம்பூர்" - தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்தடுத்த தேர்தல் பிரச்சாரத் திட்டங்கள் குறித்த முக்கியத் தகவல் இதோ.
“பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் தமிழ் கலாச்சாரத்தை தொடக்கூட முடியாது!” – பொன்னேரி பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கொடுத்த வரலாற்று உறுதிமொழி!
"இது தமிழர்களின் ஆன்மா குறித்தப் போர்" - தமிழ்நாட்டின் வரலாற்றையும் மொழியையும் பாதுகாக்கக் காங்கிரஸ் இறுதிவரை போராடும் என ராகுல் காந்தி முழக்கம்.
“70 கோடி பெண்களின் உரிமை பறிப்பு!” – மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியால் அமித் ஷா ஆவேசம்; எதிர்கட்சிகளின் செயல் ‘மன்னிக்க முடியாத குற்றம்’!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று (ஏப்ரல் 17, 2026) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா (Constitution 131st Amendment Bill) மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினார். மூன்றில் ...
“திமுக-வின் போலி வாக்கு வங்கி அம்பலம்!” – தொகுதி மறுவரையறை முதல் டாஸ்மாக் ஊழல் வரை; எடப்பாடி பழனிசாமி அடுக்கிய அதிரடிப் புகார்கள்!
"தமிழகத்தின் பலம் குறையாது, 59 தொகுதிகளாக உயரும்" - தொகுதி மறுவரையறை குறித்து பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிசாமி.
பள்ளி சேர்க்கைக்கு ‘APAAR ID’ தேவையா? பெற்றோர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த NCERT!
APAAR ID இருந்தால் தான் பள்ளியில் சேர்க்கை கிடைக்குமா? மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் NCERT இது குறித்து முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது.
“கொங்குச் சீமையின் வேங்கை!” – மாவீரன் தீரன் சின்னமலை பிறந்தநாளில் விஜய், அண்ணாமலை, எடப்பாடியின் அதிரடி வீரவணக்கம்!
"ஆங்கிலேயர்களை நடுங்கச் செய்த மாவீரன்" - தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இன்று புகழஞ்சலியால் நிறைந்தது.









