அங்கீகார ஆணை
[லஞ்சம் இல்லை, அலைக்கழிப்பு இல்லை]: “சிபிஎஸ்இ NOC-க்கு ₹50 லட்சம் வாங்குனாங்க; இப்போ ₹1 கூட இல்லாமல் இலவசம்!” புதிய அரசை பாராட்டும் தனியார் பள்ளிகள்!
"தமிழ்நாட்டு பள்ளி கல்வித்துறை வரலாற்றிலேயே முதல்முறை!" கடந்த ஆட்சியில் சிபிஎஸ்இ என்.ஓ.சி மற்றும் பள்ளி அங்கீகாரத்திற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து ஏமாந்த நிலையை மாற்றி, தற்பொழுது ஒரு பைசா கூட இல்லாமல் இலவசமாக ஆணைகளை வழங்கிய புதிய அரசுக்குத் தனியார் பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
