அசோக்குமார்
14 பேர் வாக்குமூலம் தந்தாச்சு! திருவல்லிக்கேணியில் செந்தில்பாலாஜி ஆஜர்: திமுகவை அலறவிடும் டிவிேக தொண்டர்கள்!
14 பேர் கொடுத்த வாக்குமூலம் தான் வழக்கின் முக்கிய அஸ்திவாரம்! திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில்பாலாஜி ஆஜரான விவகாரத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழக தொண்டர்களிடையே வெடித்தது காரசார விவாதம்!
தவெக எம்எல்ஏ-வை இழுக்க ₹35 கோடி பேரம்?! செந்தில் பாலாஜி, அவரது சகோதரருக்கு போலீஸ் சம்மன்.. தந்தை வீட்டில் நோட்டீஸ்!
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ₹35 கோடி குதிரை பேரம் பேசிய வழக்கில் கைதானவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இன்று நேரில் ஆஜராக சென்னை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

