அசோக் குமார்

தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்! தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூபாய் 35 கோடி பேரம் பேசிய வழக்கில், தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

|
A stamped official legal document with high-voltage police flashing lights in a dark background

ரூ.35 கோடி வாங்கலனா அவ்ளோதான்! தவெக இளையராஜாவை நடுங்க வைத்த கொலை மிரட்டல்! ரகசிய FIR விவரங்கள் அவுட்!

"இந்த விஜய் அரசு ரொம்ப நாள் நீடிக்காது!" தவெக எம்எல்ஏ-வை மிரட்டி ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில் மேலும் 4 பேர் அதிரடி கைது.

|
A high-contrast close-up shot of a flashing police beacon light next to an official case file to represent a high-profile political investigation.

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு போலீஸ் வலை! கரூரில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!

"ஆட்சியை கவிழ்க்க சதியா?" டிவி கே எம்எல்ஏவுக்கு ரூ.35 கோடி ஆபர் கொடுத்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூரின் வீடுகளில் போலீஸ் அதிரடி வேட்டை.

|