ஆந்திரா செய்திகள்
ஆந்திராவில் அதிரடி கொரோனா அலர்ட்! புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர எச்சரிக்கை!
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை கருவிகளை தயார் நிலையில் வைக்கவும், தனி படுக்கை வசதிகளை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

