ஆன்மீகச் செய்திகள்
“214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம்! கோவில் அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை சாராத அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் 21 நாட்கள் நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 12 மாலை 5.45 மணி வரை அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ராமர் கோயில் காணிக்கை ஊழல்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று அதிரடி விசாரணை!
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை முறைகேடு மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான புகார்களை சிபிஐ மற்றும் சிஏஜி மூலம் விசாரிக்கக் கோரிய மனுக்களைத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு இன்று விரிவாக விசாரித்து முக்கிய உத்தரவு பிறப்பிக்கிறது.
பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு குட் நியூஸ்! இன்று முதல் ஆன்லைன் ரூம் புக்கிங் ஸ்டார்ட்!
பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தங்கும் விடுதி அறைகளை இன்று முதல் பக்தர்கள் இணையவழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இன்றி ஏசி அறைகளை ரூ.1,500 முதல் ரூ.4,000 வரையிலான கட்டணத்தில் ஆன்லைனில் புக் செய்யலாம்.
“திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்!” – இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரமாகக் காத்திருப்பு; ஏழுமலையான் தரிசன நிலவரம்!
திருப்பதியில் கோடை விடுமுறை மற்றும் விசேஷ நாட்களால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், இலவச தரிசனத்திற்குச் சுமார் 24 மணி நேரம் வரை காத்திருப்பு நீடிக்கிறது.



