குற்றச்செய்திகள்
சென்னையில் பயங்கரம்! மாநிலக் கல்லூரி மாணவரை துரத்தி துரத்தி வெட்டிய 5 பேர் கும்பல்! மெரினாவில் பதற்றம்!
சென்னையில் சாப்பிடச் சென்ற மாநிலக் கல்லூரி மாணவர் மீது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது. அரிவாளால் வெட்டப்பட்டதில் பலத்த காயமடைந்த மாணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
