கைது நடவடிக்கை

முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறு பதிவிட்ட விவகாரத்தில் தொழிலதிபர் பிரவீன் கணேசன் கைது செய்யப்பட்டது குறித்த செய்தி படம்.

முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறு பதிவு! ஆன்லைன் தொழிலதிபர் பிரவீன் கணேசன் டெல்லி விமான நிலையத்தில் கைது!

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் பிரபல நடிகை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான விளம்பரம் மற்றும் கருத்துகளை பதிவிட்ட தொழிலதிபர் பிரவீன் கணேசனை சென்னை சைபர் கிரைம் பொலிஸார் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

|