சட்டமன்றம்
“சபைக்குள் மாமன், மச்சான் உறவு கூடாது!” சட்டமன்றத்தில் துரைமுருகன் வெளிப்படை பேச்சு!
"சபைக்குள் மாமன், மச்சான் உறவு கூடாது; எதிரி என்றால் எதிரிதான்" என்று சட்டமன்ற விவாதங்கள் மற்றும் அரசியல் நாகரிகம் குறித்துத் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
“அன்று புறக்கணிப்பு… இன்று நேருக்கு நேர்!” – தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று மாற்றம்: வியப்பில் அரசியல் களம்!
கடந்த காலக் கசப்புணர்வுகளைக் கடந்து, தற்போதைய தமிழக சட்டமன்றம் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் நேரடி விவாதங்களில் பங்கேற்கும் ஆரோக்கியமான ஜனநாயகக் களமாக மாறியுள்ளது.
“சட்டமன்றத்தில் ஆதாரங்களை உடைப்பார் என்ற அச்சம்!” – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ய முயற்சி? கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
சட்டமன்றத்தில் அரசின் தோல்விகளை வெளிப்படுத்தி விடுவார் என்ற அச்சத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய அரசு முயல்கிறது என ஆர்.எஸ்.பாரதி சாடியுள்ளார்.
“அதிமுக எங்களுக்கு பங்காளி கட்சிதான், பகையாளி அல்ல!” ஆர்.எஸ்.பாரதி பேச்சால் அதிரும் தமிழக அரசியல் களம்! “காலம் கனிந்துவிட்டது!” சட்டமன்றத்தில் ஒரே பக்கத்தில் அமர வைத்த மக்கள்! திமுக-அதிமுக கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறதா தவெக-வின் எழுச்சி?
"எங்களிடம் இருந்து பிரிந்து போனவர்கள்தான்!" சட்டமன்றத்தில் திமுக மற்றும் அதிமுகவை மக்கள் ஒரே வரிசையில் அமர வைத்துள்ளதாகவும், காலம் கனிந்துவிட்டதாகவும் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட கருத்தால் அரசியல் வட்டாரத்தில் விவாதம்.



