சமூக வலைத்தள விநோதங்கள்
நெஞ்சை உருக வைத்த வைரல் காட்சி! நடுரோட்டில் நெளிந்த பாம்பு… பதறாமல் துணியை வைத்து காப்பாற்றிய நபர்… இணையத்தில் குவியும் லைக்குகள்!
ஆபத்தான சூழ்நிலையிலும் துளியும் பயப்படாமல், சாலையில் சென்ற பாம்பை வாகனங்களில் அடிபடாமல் காப்பாற்றி இயற்கை சூழலுக்குள் அனுப்பிய நபரின் செயல் தற்பொழுது உலகளவில் டிரெண்டாகி வருகிறது.
