சிஜேபி
மாணவர் போராட்டத்தில் போலீஸ் அராஜகம்: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – அபிஜீத் டிப்கே ஆவேசம்!
ஜூலை 20 டெல்லி போராட்டத்தின் போது நடந்த வன்முறை போலீசாரால் திட்டமிடப்பட்டது என குற்றம் சாட்டியுள்ள அபிஜீத் டிப்கே, அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல் காந்தியின் கருத்தை ஆதரித்துள்ளார்.
